Skip to content
aathmaarthi slider
aamarthi books
aamaarthi banner3
previous arrow
next arrow

Recent Posts

ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்புகள்

ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்புகள்

அகநி வெளியீடாக வந்திருக்கும் ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்புகள்  மொத்தம்  12 தொகுதிகள். 8400 ரூபாய் விலையுள்ள  செம்பதிப்பு நூல்களை 40சதமானக் கழிவுடன் ரூபாய் 5000 விலைக்கு இதனைத் தருகிறார்கள். பிரதிகள் தீர்ந்துவிடும் முன் ஆர்வமுள்ளோர் வாங்கிப் பயன்படுத்திக் கொள்ளவும். அகநி: 9842637637  

ரமேஷ் பிரேதன்

ரமேஷ் பிரேதன்

என்னுடைய இயற்பெயர் ரவிசங்கர். சிதார் மேதை ரவிசங்கரின் பெயரை எனக்கு வைத்ததாக அம்மா சொல்வார். புதிய பேனா வாங்கினால் முதலில் எழுதிப் பார்ப்பது ஆரம்பத்தில் நான் சூட்டிக்கொண்ட என் தற்காலிக நாமகரணங்களை தான். ராஜபாரதி    {பாரதிராஜாவின் உல்டா அல்ல. பாரதி என்று முடிய வேண்டும்...

யாக்கை 26

யாக்கை 26

யாக்கை 26 ஊஞ்சல் காலையிலேயே விழிப்பு வந்துவிட்டது மூர்த்திக்கு. பழக்கமில்லாத இடம் என்பதால் நடக்கப் போகவில்லை இதுவே ஊரில் இருந்தால் எந்த ராசா எந்த பட்டினம் போனால் என்ன என்று நடைப்பயிற்சிக்கு கிளம்பி போய்விடுவான் அவனுடைய அக்காள் வீட்டுக்காரர் ஜிம் வைத்திருந்தார். அவரது  அண்ணன் தம்பிகள்...

யாக்கை 25

யாக்கை 25

யாக்கை 25 குருதிப்பசி பவளத் திட்டு இரண்டு விஷயங்களுக்காக பிரபலம் அடைந்திருந்தது. ஒன்று தினசரி மீன் மார்க்கெட். இரண்டாவது, அரசுப் பொது மருத்துவமனை. எந்த பக்கத்தில் இருந்தும் பேருந்தில் ஏறி வெறுமனே 'பவளத் திட்டு' என்று டிக்கெட் கேட்டால் " மீன் மார்க்கெட்டா..ஜீஹெச்சா? என்று தான்...

யாக்கை 24

யாக்கை 24

யாக்கை 24 ஆரண்யம் சம்பவ இடத்திலிருந்து தப்பி வந்ததே பெரிய சாதனை என்று தோன்றியது. வரதன் இயல்பாகத் தான் இருந்தான். அவன் எதற்குக் கலங்குவான் என்று தெரிந்து கொள்ள வேண்டும். சரியான கல்லுளி மங்கன். தலை உடைந்து ரத்தம் வழிய சண்முக வேலைக் கிட்டத் தட்ட...

இலக்கியப் பரிசு

இலக்கியப் பரிசு

எனது மூன்றாவது நாவல் {{{{{{{{தேவதாஸ்}}}}}} எனது மூன்றாவது நாவல்  {{{{{{{{தேவதாஸ்}}}}}} "எழுத்து" இலக்கிய அமைப்பு மற்றும்  கவிதா பதிப்பகம் இணைந்து வழங்குகிற கவிஞர் சௌந்தரா கைலாசம் இலக்கியப் பரிசு ரூ 2 லட்சம் வென்றுள்ளது என்பதை மகிழ்வோடு தெரிவிக்கிறேன். இதற்கான விழா எதிர்வரும் 30 ஆகஸ்ட்...