aathmaarthi slider
aamarthi books
aamaarthi banner3
previous arrow
next arrow

Recent Posts

எனக்குள் எண்ணங்கள் 19  ஏன் பேசக் கூடாது?

எனக்குள் எண்ணங்கள் 19 ஏன் பேசக் கூடாது?

எனக்குள் எண்ணங்கள் 19 ஏன் பேசக் கூடாது? மூன்றாவது பிறந்தநாள் வரை சரளமாக பேச்சு வராத ஒரு குழந்தை. ஒவ்வொரு சொல்லையும் பிறவற்றோடு வேறுபடுத்தி பேச்சு திறன் இருக்கிறதா இல்லையா என்கிற குழப்பத்தோடு அது வரையிலான காலத்தை பெற்றோரும் பாட்டியும் கவலை தேய்ந்த முகங்களோடு கழித்து...

யாக்கை 17

யாக்கை 17

யாக்கை 17 நிழல்மழை   ஊரிலிருந்து   வெங்கடேசன் நேராக ஸ்டேஷனுக்கு தான் வந்தான். இங்கன எதும் பேச வேணாம் என்பது போல் கண்ணைக் காட்டிய சுந்தர்ராஜ் ஏட்டையா அவனை அழைத்துக்கொண்டு சிக்கந்தர் பாய் டீக்கடைக்கு வந்தார். அன்று வெள்ளிக்கிழமை என்பதால் உழவர் சந்தைக்கு வழக்கத்தை விட...

யாக்கை 16

யாக்கை 16

யாக்கை 16 துன்பச்சகதி எம்.எஸ். முதலாளியின் வீடு பல்லவி தியேட்டரைத் தாண்டி முன்னூறு மீட்டர் கடந்தால் மெயின் ரோடிலிருந்து திரும்பும் முதல் சந்தில் நுழைந்ததும் இரண்டாவது வீடாக அமைந்திருந்தது. அந்த 300 மீட்டரைக் கடந்தால் நகரத்தின் ஆகப் பரபரப்பான சாலை. உள்வாங்கி வந்தால் சம்மந்தமே இல்லாத...

யாக்கை 15

யாக்கை 15

யாக்கை 15 கடப்பாடு எஸ்.ஐ பூரணச்சந்திரன் வந்து சேரும் போது மணி பன்னிரெண்டு. ஸ்டேஷனுக்கு முன்னால் கூடி இருந்த பெரும்பாலானவர்கள் உள்ளே புல்லட் நுழையும் போது கலைந்து ஓரமாய்ப் போனார்கள். வண்டியை விட்டு இறங்கியதும் சைடு கண்ணாடியில் தன் முகத்தைப் பார்ப்பது பூர்ணச்சந்திரனின் நித்திய வழக்கம்....

நதியும் நிழலும்

நதியும் நிழலும்

நதியும் நிழலும் R.P.ராஜநாயஹம் எழுதிய  "சினிமா என்னும் பூதம்" நூலை முன்வைத்து கதவை யாரோ தட்டுகிறார்கள் திறந்தால் எதிரே நிற்பது புரூஸ்லி. ஓங்கி நம் முகத்தில் ஒரு குத்து விட்டு விட்டுப் போய் விடுகிறார். இது கனவோ நிஜமோ "ஏன் ப்ரூஸ்லீ என்னை அடிச்சீங்க?" என்று...

தேடிச்சிறத்தல்

தேடிச்சிறத்தல்

தேடிச்சிறத்தல் 1 அம்மாவுக்கு மறதி அதிகம். பெரும்பாலும் அவள் தேடல் தேவை சார்ந்தவை. மின்சாரம் அணைகிற நேரம் மெழுகுவர்த்தியை தீப்பெட்டியை அவசரப்போழ்தின் விளக்கை எங்கேயெனத் தேடித் துழாவுவாள் அவற்றிலொன்றைக் கண்டடைகிற நேரம் அனேகமாக மின்சாரம் மீண்டிருக்கும் வெட்கப் புன்னகையோடு மறுபடி அதனதன் இடத்தில் இருத்துவாள். 2...