aathmaarthi slider
aamarthi books
aamaarthi banner3
previous arrow
next arrow

Recent Posts

யாக்கை 12

யாக்கை 12

மகிழ மரத்தடி கதிருக்குத் தலை விண் விண்ணென்று தெறித்தது. அந்தத் தெரு பெரிய ஜன சந்தடியோ போக்குவரத்தோ இல்லாத துணை வீதி போலத் தான் வெறுமை வழியக் கிடந்தது. கதிருக்கு நடந்தது என்ன எனப் புரிவதற்குள் உடம்பெல்லாம் ரத்தம் கொதிக்கத் தொடங்கியது. தான் பார்த்துக் கொண்டிருக்கும்...

காதல் கோட்டை

எனக்குப் பிடித்த சினிமா 01 காதல் கோட்டை திரைப்படம் மேதைகளுக்கான கலைவடிவம் அல்ல. அது பாமரர்களுக்கானது -வெர்னர் ஹெர்ஸோக் தமிழ் சினிமாவின் மையங்கள் ஒரு புறம் வணிக வெற்றியை நோக்கியும் இன்னொரு பக்கம் கலாபூர்வ உன்னதங்களுக்கான முயற்சித்தலும் என இரண்டாகப் பிளந்தாலும்கூட ஒரு திரைப்படத்தின் வணிக...

யாக்கை 11

யாக்கை 11

யாக்கை 11 வாழ்வின் வானம் செல்வா கழுவுகிற நீரில் நழுவுகிற சமர்த்தன். தன்னை நனைத்த மழையைக் கரையோரம் நடக்கிற சாக்கில் வெயிலில் உலர்த்தி விட்டு டாட்டா காட்டிப் புறப்படும் புத்திசாலிப் பறவை அவன். திருமணம் பெரிய தோல்வியானதில் லேசாய் மனக்கீறல் ஏற்பட அதற்குரிய மாற்று எது...

வீடென்ப

வீடென்ப

வீடென்பது என்ன? ஓரு வீடு, ஒரு விலாசம், ஒரு அறை, அனேகமாக உட்புறம் மூடியே இருக்கும் ஒரு சாளரம் படுக்கையறையில் ஒரு பங்கு, உடைகளின் அலமாரி சமையலறைப் பாத்திரங்களில் ஒரு சில, சாப்பிடும் தட்டொன்று. மீன் தொட்டி, வாசலில் தொங்கியபடி வளர்ந்து கொண்டிருக்கிற செல்வச் செடி....

யாக்கை 9 &10

யாக்கை 9 &10

யாக்கை 9 கொக்கி ஷோரூம்கள் பெருகியது வெளிப்படையாய்த் தெரிந்தாற் போலவே  வண்டி வாகனம் சார்ந்து சர்வீஸ் உள்ளிட்ட சகல துறைகளும் பெருக்கெடுத்தன. ஒவ்வொரு வங்கிக்கும் ஒரு கதிர் இருந்தே ஆகவேண்டும். வங்கிகள் பொதுவாக எந்த ஊரிலும் இரண்டு ஏஜன்ஸிக்கு மேல் தராமல் பார்த்துக் கொண்டன. எல்லா...

பா வெங்கடேசன் கவிதைகள்

பா வெங்கடேசன் கவிதைகள்

வாசக பர்வம் 2 பா வெங்கடேசன் கவிதைகள் (1988-2018) கவிதை என்பது வெறுமனே ஒரு முறை வாசிப்பதற்கோ அல்லது மறந்து கடப்பதற்கோ உண்டான பண்டம் இல்லை என்பது எனது எண்ணம். மீண்டும் மீண்டும் வாசிப்பதன் மூலமாக மனனம் செய்து சில பலர் மத்தியில் ஒப்பித்து மகிழும்...