Recent Posts
இலக்கியப் பரிசு
எனது மூன்றாவது நாவல் {{{{{{{{தேவதாஸ்}}}}}} எனது மூன்றாவது நாவல் {{{{{{{{தேவதாஸ்}}}}}} "எழுத்து" இலக்கிய அமைப்பு மற்றும் கவிதா பதிப்பகம் இணைந்து வழங்குகிற கவிஞர் சௌந்தரா கைலாசம் இலக்கியப் பரிசு ரூ 2 லட்சம் வென்றுள்ளது என்பதை மகிழ்வோடு தெரிவிக்கிறேன். இதற்கான விழா எதிர்வரும் 30 ஆகஸ்ட்...
“அந்நிய ஊருக்கு”
ராணி வார இதழில் வெ.இறையன்பு எழுதி வருகிற தொடர் " என் பல்வண்ணக் காட்சிக்கருவி" ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு புத்தகத்தை முன்னிறுத்தி வாழ்வியலைப் பேசுகிற தொடர் இது. இதன் 40 ஆவது அத்தியாயத்தில் எனது "வசியப்பறவை" குறித்த கட்டுரை " அந்நிய ஊருக்கு" வெளியாகி உள்ளது....
யாக்கை 23
யாக்கை 23 யுத்தம் அன்று காலையிலிருந்தே மின்சாரம் போய் வந்த வண்ணம் இருந்தது. கலியாண மண்டபத்தின் மேனேஜருக்கும் விசேஷ வீட்டுக்காரர்களுக்கும் அது தொடர்பாக நெடியதோர் பேச்சுவார்த்தை நடந்து முடிந்திருந்தது. மூவரசபுரத்திலிருந்து வரவழைக்கப் பட்ட ஜெனரேட்டர் வண்டி மண்டபத்தின் பின்வாசல் பக்கம் நிறுத்தப்பட்டு எப்போதெல்லாம் மின்சாரம் துண்டிக்கப்படுகிறதோ...