aathmaarthi slider
aamarthi books
aamaarthi banner3
previous arrow
next arrow

Recent Posts

யாக்கை 25

யாக்கை 25

யாக்கை 25 குருதிப்பசி பவளத் திட்டு இரண்டு விஷயங்களுக்காக பிரபலம் அடைந்திருந்தது. ஒன்று தினசரி மீன் மார்க்கெட். இரண்டாவது, அரசுப் பொது மருத்துவமனை. எந்த பக்கத்தில் இருந்தும் பேருந்தில் ஏறி வெறுமனே 'பவளத் திட்டு' என்று டிக்கெட் கேட்டால் " மீன் மார்க்கெட்டா..ஜீஹெச்சா? என்று தான்...

யாக்கை 24

யாக்கை 24

யாக்கை 24 ஆரண்யம் சம்பவ இடத்திலிருந்து தப்பி வந்ததே பெரிய சாதனை என்று தோன்றியது. வரதன் இயல்பாகத் தான் இருந்தான். அவன் எதற்குக் கலங்குவான் என்று தெரிந்து கொள்ள வேண்டும். சரியான கல்லுளி மங்கன். தலை உடைந்து ரத்தம் வழிய சண்முக வேலைக் கிட்டத் தட்ட...

இலக்கியப் பரிசு

இலக்கியப் பரிசு

எனது மூன்றாவது நாவல் {{{{{{{{தேவதாஸ்}}}}}} எனது மூன்றாவது நாவல்  {{{{{{{{தேவதாஸ்}}}}}} "எழுத்து" இலக்கிய அமைப்பு மற்றும்  கவிதா பதிப்பகம் இணைந்து வழங்குகிற கவிஞர் சௌந்தரா கைலாசம் இலக்கியப் பரிசு ரூ 2 லட்சம் வென்றுள்ளது என்பதை மகிழ்வோடு தெரிவிக்கிறேன். இதற்கான விழா எதிர்வரும் 30 ஆகஸ்ட்...

“அந்நிய ஊருக்கு”

“அந்நிய ஊருக்கு”

ராணி வார இதழில் வெ.இறையன்பு எழுதி வருகிற தொடர் " என் பல்வண்ணக் காட்சிக்கருவி" ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு புத்தகத்தை முன்னிறுத்தி வாழ்வியலைப் பேசுகிற தொடர் இது. இதன் 40 ஆவது அத்தியாயத்தில் எனது "வசியப்பறவை" குறித்த கட்டுரை " அந்நிய ஊருக்கு" வெளியாகி உள்ளது....

யாக்கை 23

யாக்கை 23

யாக்கை 23 யுத்தம் அன்று காலையிலிருந்தே மின்சாரம் போய் வந்த வண்ணம் இருந்தது. கலியாண மண்டபத்தின் மேனேஜருக்கும் விசேஷ வீட்டுக்காரர்களுக்கும் அது தொடர்பாக நெடியதோர் பேச்சுவார்த்தை நடந்து முடிந்திருந்தது. மூவரசபுரத்திலிருந்து வரவழைக்கப் பட்ட ஜெனரேட்டர் வண்டி மண்டபத்தின் பின்வாசல் பக்கம் நிறுத்தப்பட்டு எப்போதெல்லாம் மின்சாரம் துண்டிக்கப்படுகிறதோ...