வலைப்பூ

யாக்கை 8

யாக்கை 8 கண்மூடிக் குதிரை திரவியனூர் பஸ் ஸ்டாண்டு பலகாலமாய் அந்த வட்டாரத்தின் ஒரே வாகன சங்கமமாக இருந்தது. ஐந்தாண்டுக்கு முன்பாக மங்களாபுரம் எம்பியாக இருந்த ராமகிருஷ்ண சம்பத் திரவியனூரில் பிறந்தவர். பெரிய கோடீஸ்வரராக உயர்ந்த பிறகு ‘ஊருக்கு எதுனா செய்துரணும்’… Read More »யாக்கை 8

சபாட்டினி

குமரன் சிறுபிள்ளையாக கோமதியாபுரத்துக்கு வந்தவன். உற்றார் உறவென்று யாருமில்லை. பார்க்கிற யாரையுமே ஏதாவது உறவு சொல்லிக் கூப்பிட்டே வளர்ந்தான். இந்தப் பதினாலு வருடங்களில் அவனுக்கென்று அங்கே அண்ணன் தம்பி சித்தி சித்தப்பா தாத்தா உட்படப் பலரும் கிடைத்திருக்கிறார்கள். உற்ற நண்பன் சபரி.… Read More »சபாட்டினி

நுரை குமிழிகளுக்குள் மலையளவு உப்பு

நுரை குமிழிகளுக்குள் மலையளவு உப்பு கவிஞர் ரத்னா வெங்கட்டின் மெல்லச்சிதறு எனும் கவிதை நூலுக்கான அணிந்துரை கவிதைக்கான முகாந்திரம் என்ன..? ஆன்மாவின் அடியிலிருந்து எழும் குரல் தான் கவிதை எழுதியே தீர் என்று கட்டளையிடுகிறதா..? எப்படி எழுதப்பட்டதென்று தனக்கே தெரியவில்லை என்று… Read More »நுரை குமிழிகளுக்குள் மலையளவு உப்பு

எனக்குள் எண்ணங்கள்.16.கிருஷ்ணன்

எனக்குள் எண்ணங்கள் 16 கிருஷ்ணன் வீடு என்பது வெறும் கட்டிடமல்ல. அங்கே தான் ஒரு மனிதனின் சகலமும் உறைந்திருக்கிறது. பால்யத்தில் தொடங்கி முதுமை வரையிலுமான பயணங்கள் யாவிலும் வீடு என்பதற்கான முக்கியத்துவம் அளப்பரியது. இன்னும் சொல்வதானால் வீட்டைச் சுற்றியிருக்கும் நிலத்துக்குத் தானே… Read More »எனக்குள் எண்ணங்கள்.16.கிருஷ்ணன்

மூன்று கவிதைகள் ஆத்மார்த்தி 1 வாங்கும் பொழுதில் ஒரே நிறத்தில் இருந்தது நாள்பட மெல்ல நிறம் வெளுத்துத் தொட்டிக் குழாமில் தனித்துத் தெரிகிற அந்த மீனுக்குச் சூட்டி ஆறேழுமுறை அழைத்தும் விட்டேன் யார்க்கும் சொல்லாத உன் பெயரை 2 நெடு நேரமாய்க்… Read More »

குழந்தைப் பூ

குழந்தைப் பூ சின்ன வயதில் இருந்தே வாசிப்பு ஒட்டிக்கொண்டது. எத்தனையோ விடயங்களுக்குத் தடையும் ஆட்சேபமும் தெரிவிக்கும் மிடில் கிளாஸ் குடும்பம் புத்தகங்களுக்கு மட்டும் விதிவிலக்குத் தந்தது ஆறுதலளித்த ஆச்சர்யம். அதிலும் நான் பாடங்களை வாசித்ததை விட பத்திரிகைகளைப் பின் தொடர்ந்தது தான்… Read More »குழந்தைப் பூ

யாக்கை 7

7.காற்றின் ஆதுரம் ரேடியோவில் ஒலித்துக் கொண்டிருந்த பாடல் முடிவடைந்து செய்திகள் தொடங்கின. சிந்தாமணிக்கு இந்தக் கரி அடுப்பை விட்டொழிப்பது என்றைக்கு வசப்படும் என்று ஆற்றாமையாக வந்தது. அவள் முன்பு வேலை பார்த்த இஞ்சினியர் பங்களாவில் இருக்கிறதும் தெரியாமல் எரிவதும் உறுத்தாமல் சமையல்… Read More »யாக்கை 7

யாக்கை 6

  6 மழை துணை பகை அது மழைக்காலத்தின் நடுப்பகுதி. சென்ற வருடம் பார்த்தது முன்னர் எப்போதும் பார்க்காத பெருமழை. ஊரே வெள்ளக் காடாகிக் கிட்டத் தட்ட இரண்டரை மாதங்களைத் துண்டாடிச் சென்ற மழை. பல தொழில்களும் அடிபட்டன. ஊருக்குள் நிறையப்… Read More »யாக்கை 6

இந்திரா ஸார்

  இந்திரா ஸார் பதினோரு மணி வாக்கில் தென்றல் அழைத்து டெல்லிகணேஷ் என்று தொடங்க தெரியும். ரொம்ப அப்ஸெட்டாயிட்டேன் என்று முடிப்பதற்குள் சப்தரிஷி பதிவைச் சொல்லி இந்திரா சௌந்தர்ராஜனின் மறைவைப் பற்றிச் சொன்னார் உடனே அந்தச் செய்தியை மனம் மறுத்தது. நான்… Read More »இந்திரா ஸார்

டெல்லி கணேஷ்

டெல்லி கணேஷ் தினத்தந்தியில் சினிமா குணச்சித்திரக் கலைஞர்கள் குறித்து நான் எழுதத் தொடங்கி 4 அத்தியாயங்கள் வரும் போது கொடுந்தொற்று நோயின் பிடியில் உலகம் சிக்குண்டது. நாலே வாரங்களில் அந்தத் தொடர் இடையில் நிறுத்தப் பெற்றாலும் இன்றைக்கும் அவ்வப்போது சந்திப்பவர்களில் சிலபலர்… Read More »டெல்லி கணேஷ்