வலைப்பூ

கவிதையின் முகங்கள் 5

கவிதையின் முகங்கள் 5 மொழிவழி நோன்பு எதைத் திறந்தால் என்ன கிடைக்கும் என்று எதை எதையோ திறந்து கொண்டே இருக்கிறார்கள் நகுலன்   சுருதி கவிதைத் தொகுதி(1987)யிலிருந்து கவிதை என்பது தத்துவக் குப்பையோ ஆழ்மனப் பித்தோ அல்ல அது வேட்டைப் பொழுது வியர்வை நனவிலியின்… Read More »கவிதையின் முகங்கள் 5

கவிதையின் முகங்கள் 4

கவிதையின் முகங்கள் 4 கனவுகளைப் பற்றுதல் “கொச்சையாகவோ ‘புரியாத’ மாதிரியோ எழுதுவது தான் புதுக்கவிதையின் இலக்கணம் என்று சில சமயம் நினைப்பு வந்து விடுகிறது” –சார்வாகன் கசடதபற மார்ச் 1971 “வசன கவிதையில் (PROSE POETRY) ஒலி நயமோ எதுகை மோனையோ இருக்கவேண்டிய அவசியமில்லை. நுட்பமான… Read More »கவிதையின் முகங்கள் 4

கவிதையின் முகங்கள் 3

கவிதையின் முகங்கள் 3 இடையோடும் நதி ஜன்னல்களைத் திறந்து விடுங்கள். அப்போது தான் வெளியே மழை பெய்கிறதா, வெயில் காய்கிறதா என்று தெரியும். வெளியிலுள்ள நறுமணங்களும் பறவைகளின் பாடல்களும் அவதிப்படுவோரின் அழுகுரலும் நம்மை யாரோ வெளியிலிருந்து அழைக்கிறார்கள் என்ற உண்மையும் மற்றவையும்… Read More »கவிதையின் முகங்கள் 3

கவிதையின் முகங்கள் 2

கவிதையின் முகங்கள் 2 வரலாற்றை வாசித்தல் இரு விள்ளல்கள் 1 தீமைகளைக் கையாள்வது தீமையுடன் நடிப்பது தீமையுடன் விளையாடுவது பைசாசத்துடன் தர்க்கிப்பது என்பது மனித மனதின் சாத்தியப்பாடுகளை சோதிப்பது தான். பயங்கரம் பற்றிய அச்சமும் அதன் மீதான தவிர்க்க முடியாத மோகமும்… Read More »கவிதையின் முகங்கள் 2

கவிதையின் முகங்கள் 1

கவிதையின் முகங்கள் 1 இடையறாத நடனம் ஒரு பழைய கலாச்சாரத்தின் வடிவங்கள் இறந்தழிந்து கொண்டிருக்கும் போது பாதுகாப்பின்மை குறித்த பயமற்றவர்களால் புதிய கலாச்சாரமானது கட்டமைக்கப்படுகிறது – ருடால்ப் பஹ்ரோ கவிதை உணர்ச்சிகளை மொழிவது. வார்த்தைகளைக் கையாள்பவன் கவிஞன் . அவனது மனோநிலையும்… Read More »கவிதையின் முகங்கள் 1

“ஸ்கூட்டர்”

“ஸ்கூட்டர்” குறுங்கதை   அப்போது லேசாக மழை தூறிக்கொண்டிருந்தது அவன் தோளைப் பற்றி அழுத்தியபடி இந்த வீடுதான் என்றாள் பாகீரதி. வேகத்தைக் குறைத்து வண்டியை அந்த வீட்டுக்கு முன்னால் நிறுத்தி முதலில் அவள் இறங்குவதற்காக காத்திருந்து பிறகு தானும் இறங்கி வண்டியை… Read More »“ஸ்கூட்டர்”

தீபாவளி வாழ்த்து

நாளைய தினம் நவம்பர் 4. தீபாவளித் திருநாள் இந்த வருடம் வருவதற்காகத் தேர்ந்தெடுத்திருப்பது இந்த 4 ஆம் தேதியைத் தான். எனக்கு நவம்பர் 4 இன்னும் ஸ்பெஷலான தினம். இதே நவம்பர் 4 ஆம் தேதி தான் 2016 ஆம் ஆண்டில்… Read More »தீபாவளி வாழ்த்து

இன்றெல்லாம் கேட்கலாம் 1

பாடல்கள் என்றும் இனியவை. தன் சின்னஞ்சிறு கால்களால் கொலுசுகள் ஒலிக்கச் சட்டென்று கதவு தாண்டி வந்துவிடுகிற குழந்தையொன்றின் புன்னகை வருகை போலவே சில பாடல்கள் மனத்தின் அணுக்கமான சன்னலொன்றைத் திறந்து வைப்பவை. ஒரு தடவை யதார்த்தத்தின் எதிர்பாரா நேர்தலில் கேட்க வாய்க்கிற… Read More »இன்றெல்லாம் கேட்கலாம் 1

ஜெய்பீம்

நீதி என்பது இறுதியாக எஞ்சவல்ல தெய்வம். எல்லா இருளுக்கும் எதிரான ஒற்றைப் பேரொளி. ஜெய்பீம் நீதிமன்றக் களனை மையமாக எடுக்கப் பட்ட இந்தியத் திரைப்படங்களில் மிகவும் முக்கியமானதொரு திரைப்படம். நீதிநாயகர் சந்துருவின் வழக்குரைஞர் வாழ்வில் முக்கியமானதொரு வழக்கை மையக்களனாக்கித் தனது ஜெய்பீம்… Read More »ஜெய்பீம்