வலைப்பூ
ராதாரவி
(தினத்தந்தியில் வெளியான கட்டுரை) ரா தா ர வி அப்பா நடிகவேள். அப்பாவுக்குத் தப்பாமல் பிறந்த பிள்ளை என ஊரே பாராட்டியது. எம்.ஆர்.ராதாவின் மகன் என்பது பெரிய பலம் தான் எனினும் இந்தப் பெருமிதமே அவர் கடக்க வேண்டிய தூரத்தில்… Read More »ராதாரவி
புதிய தொடர்
ஆத்மார்த்தி எழுதும் திரையிசை குறித்த புதிய தொடர் “தானே சுழலும் இசைத்தட்டு” விரைவில் ஆரம்பமாகிறது.
சௌமா இலக்கிய விருது
சௌமா இலக்கிய விருதுகள் வழங்கும் விழா இந்த மாதம் 30 ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்கான அழைப்பிதழ்
மூன்று குறுங்கதைகள்
1 மேன்சன் பூனை நகரத்தின் மிக முக்கிய வீதியில் அந்த மேன்ஷன் இருந்தது. ஐநூறுக்கு மேற்பட்ட அறைகள் இருந்தன. அதன் உரிமையாளர் இளம் வயதில் நாலைந்து ஊர்களில் வேலை நிமித்தம் தங்குவதற்கு இடமில்லாமல் கஷ்டப் பட்டவராம் அதனால் தனக்கு பெரும்… Read More »மூன்று குறுங்கதைகள்
கலைஞர் மு.கருணாநிதி திரையை ஆண்டவர்
கலைஞர் மு.கருணாநிதி : திரையை ஆண்டவர் 1. சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் கலைஞர் மு.கருணாநிதியின் மரணம் மாபெரிய வெற்றிடம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளது. 2. கலைஞர் ஒரு பன்முக ஆளுமை என்பதைக் கருத்தியல் ரீதியாக அவரை எதிர்க்க நேர்ந்தவர்கள் கூட ஒப்புக்… Read More »கலைஞர் மு.கருணாநிதி திரையை ஆண்டவர்
பெருங்கூட்டத்தின் கனவு
பெ ரு ங் கூ ட் ட த் தி ன் க ன வு எங்கே செல்கிறது சினிமா? உலகத்தின் கதையைக் கொரோனா என்ற நோய் திருத்தி எழுதி இருக்கிறது. சினிமா என்கிற மக்கள் ப்ரியக் கலை முன்பிருந்த… Read More »பெருங்கூட்டத்தின் கனவு