கவிதை

18 சுமாராகப் பாடுகிறவள்

சமீபத்துப்ரியக்காரி 18 சுமாராகப் பாடுகிறவள் “சுமாராகப் பாடினேனா? என்றாள், பாடி முடித்து விட்டு. மெல்லப் புன்னகைத்தேன். ஒரு பாடலைப் பாடி முடித்த பிறகு அடுத்த சொல்லைப் பேசுவதென்பது மிகவும் கவனத்திற்குரியதாகிறது. அப்படியான சொற்களின் எடை ஒரு பாடலுக்கு நிகராய் இருந்து விடுபவை.… Read More »18 சுமாராகப் பாடுகிறவள்

17 பேசாமடந்தை

சமீபத்துப்ரியக்காரி 17 பேசாமடந்தை அவளுக்குக் கோபம். தாங்க முடியாத பழிநிறைக் கோபம் அது. இப்போதெல்லாம் ஒவ்வொரு சொல்லாப் பேசுகிறாள். முன்பிருந்த ஆதுரம் முற்றிலுமாய் நீக்கம் செய்யப்பட்ட வேறோர் குரல். நாடறிந்த நடிகனொருவன் தொண்டைப் புண்ணால் பேசமுடியாமற் போகையில் பண்டிகைக் காலத்துக்கு வந்தேயாக… Read More »17 பேசாமடந்தை

4 கவிதைகள்

குடி வாசனை பற்றிய 4  கவிதைகள் 1 ஒன்றுக்கு மேற்பட வேண்டுமா இதைக் குடி 2 அந்தப் பறவை இங்கே தான் இருக்கிறது. அதே பறவை அங்கேயும் இருக்கிறது. இன்னும் சில இடங்களிலும் இருப்பேன் என்றபடி என்னைப் பார்த்துச் சிரிக்கிறது. அதனருகாமையில்… Read More »4 கவிதைகள்

அந்தாதி

1 இரு புறங்களிலும் கரமூன்றிச் சற்றுநேரம் சும்மா அமர்ந்துவிட்டுப் புறப்பட ஏதுவாய் ஒரு கல் இருக்கை யாருமற்று 2 யாருமற்று படபடக்கிற நேரங்கெட்ட தூறலின் துளிகளைத் தானியமென்றெண்ணி அமர்ந்தவிடத்திலிருந்து எழுந்தெழுந்து வேறிடத்தில் அமர்கிறது சாம்பல் வெண் பறவை. 3 பறவையின் ப்ரேதவுடல்… Read More »அந்தாதி

16 தாமதி

சமீபத்து ப்ரியக்காரி  16 தாமதி 1 கூந்தல் பிரிகளுடனே வீதியிலெறியப்பட்ட பற்கள் நொதித்த சீப்பின் மீது துளிர்த்து எஞ்சியிருக்கும் சென்ற மழையின் ஈரத்தை மணி நெல்லோவென்றெண்ணி ஒரு முறைக்கு இருமுறை கொத்திப் பார்த்து விட்டுத் தத்தியபடி பறக்க முற்படுகிற பசித்த குருவியின்… Read More »16 தாமதி

15 பெரிய பூ

சமீபத்துப் ப்ரியக்காரி 15 பெரிய பூ அந்த வீதி எனக்கு மிகவும் பரிச்சயம். என் தோற்றுப்போன முதல் சில காதல்களில் ஒன்று கூட அங்கே நிகழ்ந்ததாக ஞாபகம். விஷயம் அதுவல்ல. அந்த வீதி சடாரென்று நடுவில் வளையும். வாழ்வின் எதிர்பாராமையைத் தனதே… Read More »15 பெரிய பூ

14 அதுவாதல்

சமீபத்து ப்ரியக்காரி 14 அதுவாதல் எனக்குச் சொந்தமான தொப்பி. அதை நானே செய்தேனா எனில் இல்லை. எனக்குச் சொந்தமான தொப்பியின் இறகுகள் எங்கெங்கிருந்தோ சேகரமானவை. எனக்குச் சொந்தமான தொப்பியில் எழுதப்பட்டிருக்கும் சின்னஞ்சிறு வாசகத்தின் சொற்கள் மொழியினுடையவை. எனக்குச் சொந்தமான இரு கரங்களால்… Read More »14 அதுவாதல்

13 ஆகவே

சமீபத்துப்ரியக்காரி 13             ஆகவே உனக்கே உயிரென்றானவள் ஒருத்தி உன்னை நீங்கிச் சென்றபிற்பாடு அவள் ஏற்படுத்திப் போகின்ற வெறுமையின் துயர் சொல்லவொண்ணாதது. அவற்றில் ஆயிரம் மழைக்கும் வெப்பத்திற்கும் இடமிருக்கக் கூடும். அவளுக்கு மட்டுமே சொல்லக்… Read More »13 ஆகவே

ஃபடாஃபட்

நிகழ்ந்தது ஒருமுறைதான் என்றபோதும் ஒவ்வொரு முறையும் நிகழ்ந்தது. ஃபடாஃபட் அந்த முகத்தை அந்தச் சிரிப்பை அந்த மௌனத்தை தான் மட்டும் இன்னும் எஞ்சுவதன் அபத்தத்தை வியக்கிறது ஃபடாஃபட். அதன் அர்த்தம் அதற்கு மட்டும் தெரியும் ஃபடாஃபட். வேறொன்றுமில்லை தன்னையும் அழைத்துக் கொண்டு… Read More »ஃபடாஃபட்