கவிதை

4 சொல்லாச்சொல்

  சமீபத்துப்ரியக்காரி 4 சொல்லாச்சொல் ஏழு கடல் ஏழு மலை இன்னும் பிற எல்லாமும் தாண்டி வந்து நீ துயிலெழக் காத்திருக்கும் ஓர் நாளில் கனவின் பிடியில் சற்றுக் கூடுதலாய்ச் சஞ்சரித்து விட்டுத் தாமதமாய் எழுந்துகொள்கிறாய். “எப்போது வந்தாய்   ஏன்… Read More »4 சொல்லாச்சொல்

சாலச்சுகம் 19

அனர்த்தங்களாய்ப் பெருகும் ஆயிரமாயிரம் வாழ்வுகளின் இருள் நடுவே அகல்-சிறு-தெறல் போலவொரு ஒளி நீ சுடரடி நிழல் போன்றதென் னன்பு சாலச்சுகம்

பொய்யறுதல்

சமீபத்து ப்ரியக்காரி   3 பொய்யறுதல் சாந்தமொன்றை எண்ணுக யேங்கியேங்கித் திருக்கலைக காத்துக் கடும்பொழுது கோலம் தீர்க அதற்குமொரு பெரும்போழ்து அப்பால் வந்து தலைகோதிக் கன்னம் பற்றிக் காதல் சொரியும் பூநிகர்ப் பொய்வேலை புறந்தள்ளுக பேரென்பென்று ஏதுமில்லை காண் சட்டென்று கண்ணுற்ற… Read More »பொய்யறுதல்

க்ளிஷே

சமீபத்துப்ரியக்காரி 2 க்ளிஷே மச்சமென்பது சிறுகச்சிறுகக் கொன்றொழிக்கும் தவணைமுறை யுத்தம் என்றெழுதிக் காட்டினேன். இதோ பார் இது க்ளிஷே. இதை எழுதுவதற்கு யாரோ போதுமே ஏன் நீ? இதில் எழுதப்படவும் நானெதற்கு? மேலாய் இப்படி எழுதுவதற்கா என்னிந்த மச்சம் என்றபடியே சற்றே… Read More »க்ளிஷே

கிறக்கங்களின் பேரேடு

  சமீபத்துப் ப்ரியக்காரி 1. கிறக்கங்களின் பேரேடு அன்பே எப்போது உன் கண்கள் இரண்டையும் மூடிக் கிறங்குவாய் என்பது எனக்குத் தெரியும். எனக்குத் தான் தெரியும். எப்போதெல்லாம் அப்படிக் கிறங்கினாய் என்பதைக் குறித்து வைக்கிறதற்கென்று சின்னஞ்சிறிய கிறக்கங்களின் பேரேடு ஒன்றை எனக்குள்… Read More »கிறக்கங்களின் பேரேடு

மழை ஆகமம் 3

 கானல் ஆயம் நீயற்ற தனிமை இருளில் வீசுகிற காற்றைத் தாங்கவியலாது என் மலர்மேனி சில்லிடுதே உன் தாமதத்துக்கான காரணம் எதுவென்றிருந்தாலும் என் வியர்வைத்துளிகளுக்கான சமாதானங்களல்லவே இதுவே பகலெனில் ஒரு குறையுமில்லாத் தனிமை. வந்து செல்கிற வழக்கப்பொதுவிடம். என்றபோதும் கண்ணாளன் வாராமற்போனாய் ஏனென்றறியத்… Read More »மழை ஆகமம் 3