பாட்ஷா

எதிர்நாயகன்  3

எதிர்நாயகன்  3 விஜய்குமார் நேற்று மாங்குடி மைனர் பார்த்தேன். அப்போது தான் எம்ஜி.ஆர் ஆட்சி அமைத்திருந்த சமயம் போலும், படத்தின் பல இடங்களில் வாத்யார் போற்றிகள் இடம்பெற்றிருந்தன. அண்ணா சிலையை நோக்கி நாயகன் விஜயகுமார் வீறு நடை போட்டு வந்து நீங்க… Read More »எதிர்நாயகன்  3

எனக்குள் எண்ணங்கள் 13 ரத்தமலர்கள்

எனக்குள் எண்ணங்கள் 13 ரத்தமலர்கள் ___________________________________________ இந்த தலைப்பில் ஒரு குறுநாவல் எழுதி இருக்கிறேன். திஜா எழுதிய அடி எனும் கதை அப்புறம் தான் படித்தேன். மனிதன் சக மனிதன் மீது நிகழ்த்தி பார்க்கும் ஆக்கிரமிப்பு, குற்றம், மீறல் இவற்றுக்கான ஆரம்பம்… Read More »எனக்குள் எண்ணங்கள் 13 ரத்தமலர்கள்

எனக்குள் எண்ணங்கள் 9

எனக்குள் எண்ணங்கள்           9 சைக்கிள் முதன் முதலாகப் புதூரிலிருந்து திருநகருக்கு குடிமாறிச் சென்ற போது நிசமாகவே கலங்கிப் போனேன். பாட்டிக்கு சொந்த வீடென்பது ஆன்ம நிம்மதி. அம்மாவுக்கு நெடுங்காலக் கனவொன்றின் ஈடேறல். அப்பாவுக்கு சொந்த… Read More »எனக்குள் எண்ணங்கள் 9