சபாட்டினி
குமரன் சிறுபிள்ளையாக கோமதியாபுரத்துக்கு வந்தவன். உற்றார் உறவென்று யாருமில்லை. பார்க்கிற யாரையுமே ஏதாவது உறவு சொல்லிக் கூப்பிட்டே வளர்ந்தான். இந்தப் பதினாலு வருடங்களில் அவனுக்கென்று அங்கே அண்ணன் தம்பி சித்தி சித்தப்பா தாத்தா உட்படப் பலரும் கிடைத்திருக்கிறார்கள். உற்ற நண்பன் சபரி.… Read More »சபாட்டினி